உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் 
வெறும் எண்ணம் மட்டும்தானே, நான் என்ன செயலிலா இறங்குகிறேன்? என்று ஒரு தீய எண்ணத்திற்கு இடங்கொடுத்து விடக் கூடாது. விளைவுக்கு அஞ்சி, அந்த எண்ணத்தின் வழி நீங்கள் செயலில் இறங்காமல் இருந்து விடலாம். ஆனால் அந்த தீய எண்ணம் திரும்பத் திரும்ப உங்கள் மனதில் தோன்றிச் செயலாக உருப்பெற உங்களிடத்திலேயே வேட்கையையும், உந்துதலையும் தோன்றச் செய்து, செயலாக மாற்றம் பெற முனையும். எனவே எப்போதும் நல்லவற்றையே எண்ணிக் கொண்டிருக்க வேண்டும்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

No comments:

Post a Comment